3 மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டுக்கு செலவு செய்துள்ளோம் - பிரதமர் மோடி

முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செலவு செய்துள்ளது. 10 ஆண்டுகளில் மட்டும் மாநிலங்களுக்கு ரூ.120 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு அளித்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் நிதியை செலவு செய்து வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.

Update: 2024-01-02 09:36 GMT

Linked news