ரஷியா அழைத்து செல்லப்பட்ட சிறை பிடிக்கப்பட்ட உக்ரைன் வீரர்கள் : உக்ரைன் அச்சம்

மரியுபோல் உருக்காலையை பாதுகாக்கும் போது ரஷிய படைகளிடம் சிக்கிய உக்ரைன் நாட்டின் முக்கிய தளபதிகள் 2 பேர் விசாரணைக்காக ரஷியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மரியுபோல் உருக்காலையில் பதுங்கி தாக்குதல் நிகழ்த்தி வந்த அசோவ் படைப்பிரிவை சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்களை ரஷிய படைகள் சிறை பிடித்துள்ளன.

அவர்கள் விசாரணைக்காக ரஷியா அழைத்து செல்லப்பட்டுள்ளதால் அவர்களின் எதிர்காலம் குறித்து உக்ரைன் அச்சம் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-20 00:19 GMT

Linked news