பாலியல் வன்கொடுமை தொடர்பாக ரஷிய ராணுவத்தினரை விசாரிக்கிறது - உக்ரைன்

தற்காலிக ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் குறைந்தது 14 பெண்களைக் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாக ரஷிய வீரர்களுக்கு எதிராக 19 கிரிமினல் நடவடிக்கைகளை கீவ் தொடங்கியுள்ளதாக உக்ரைனின் துணை வழக்குரைஞர் ஜெனரல் கூறியுள்ளார்.

"ஒவ்வொரு குற்றவாளியும் தண்டிக்கப்பட வேண்டும்," என்று கியுண்டுஸ் மாமெடோவ் ஒரு டுவீட்டில் கூறினார்.

Update: 2022-06-20 00:26 GMT

Linked news