உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷியப் படைகள்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி ஏவுகணை தாக்குதலில் பலி


உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷியப் படைகள் 5 பேரைக் கொன்றதாக அம்மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் கவர்னர் பாவ்லோ கைரிலென்கோவின் கூறுகையில், ரஷிய ராணுவம் அவ்திவ்காவில் இரண்டு பேரையும், ஸ்லோவியன்ஸ்கில் ஒருவரையும், கிராஸ்னோரிவ்காவில் ஒருவரையும், குராகோவோவில் ஒருவரையும் கொன்றது. மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்” என்று அவர் கூறினார். 

Update: 2022-07-06 08:03 GMT

Linked news