நடைபாதையில் ஆண் பிணம்
அடையாளம் தெரியாத ஆண் சடலம் நடைபாதையில் கண்டெடுக்கப்பட்டது.
புதுச்சேரி
புதுச்சேரி புதிய பஸ்நிலையம் அருகே நடைபாதையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.