சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்
மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னையில் 06.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ரெட்ஹில்ஸ்:
சோத்துப்பெரும்பேடு பகுதி, கரனோடை பகுதி, சோழவரம், ஒரக்காடுசாலை, கோட்டைமேடு, பெரியகாலனி, செம்புலிவரம்.
முகப்பேர்:
பாடி டிவிஎஸ் காலனி, டிவிஎஸ் நகர், டிவிஎஸ் அவென்யூ, ரேடியல் ஹவுஸ், ஜீவன் பீமா நகர், சிவன் கோயில், படவட்டம்மன் கோயில் தெரு, வள்ளலார் தெரு. என தெரிவிக்கப்பட்டுள்ளது.