துபாய் சர்வதேச டென்னிஸ்: நம்பர் 1 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

இவர் 3-வது சுற்று ஆட்டத்தில் கிளாரா டாசனுடன் மோதினார்.;

Update:2025-02-21 06:56 IST

image courtesy: AFP

துபாய்,

துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 'நம்பர் 1' வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), கிளாரா டாசன் (டென்மார்க்) உடன் மோதினார்.

1 மணி 22 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சபலென்கா 3-6, 2-6 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். 

Tags:    

மேலும் செய்திகள்