சென்னை



திருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டி முதியவர் படுகாயம்

திருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டி முதியவர் படுகாயம்

சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார். அவருக்கு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்தியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
19 Oct 2023 6:40 AM GMT
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வாடகை வாகன டிரைவர்கள் போராட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வாடகை வாகன டிரைவர்கள் போராட்டம்

வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயித்தல், தமிழகத்தில் பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வாடகை கார் டிரைவர்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
19 Oct 2023 6:36 AM GMT
துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் சிக்கியது - விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேர் பிடிபட்டனர்

துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் சிக்கியது - விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேர் பிடிபட்டனர்

துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.
19 Oct 2023 6:05 AM GMT
காதலை தூக்கி எறிந்துவிட்டு, இன்னொருவரை மணக்க முடிவு: இளம்பெண்ணை கொல்ல முயற்சி - வாலிபர் கைது

காதலை தூக்கி எறிந்துவிட்டு, இன்னொருவரை மணக்க முடிவு: இளம்பெண்ணை கொல்ல முயற்சி - வாலிபர் கைது

காதலை தூக்கி எறிந்துவிட்டு, இன்னொருவரை மணக்க பச்சைக்கொடி காட்டிய இளம்பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து கொல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னையில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது.
19 Oct 2023 5:49 AM GMT
மகன்கள் கைவிட்டதாக புகார்; கோட்டை முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணின் கண்ணீரை துடைத்த போலீசார்

மகன்கள் கைவிட்டதாக புகார்; கோட்டை முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணின் கண்ணீரை துடைத்த போலீசார்

மகன்கள் கைவிட்டதாக புகார் கூறி, கோட்டை முன்பு தீக்குளித்து உயிரைவிட முயன்ற விதவைப்பெண்ணின் கண்ணீரை துடைத்து போலீசார் காப்பாற்றினார்கள்.
19 Oct 2023 5:43 AM GMT
துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த வங்கதேச வாலிபர் கைது - மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைப்பு

துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த வங்கதேச வாலிபர் கைது - மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைப்பு

துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த வங்கதேச வாலிபரை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
19 Oct 2023 5:36 AM GMT
மேம்பாலங்களுக்கு கீழ் அமைக்கப்பட்டிருக்கும் செங்குத்து தோட்டங்கள் பராமரிப்பின்றி கருகும் அவலநிலை - உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேம்பாலங்களுக்கு கீழ் அமைக்கப்பட்டிருக்கும் செங்குத்து தோட்டங்கள் பராமரிப்பின்றி கருகும் அவலநிலை - உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னையில் மேம்பாலங்களுக்கு கீழ் அமைக்கப்பட்ட செங்குத்து தோட்டங்கள், போதிய பராமரிப்பு இல்லாததால் வாடி, கருகி காட்சி அளிக்கின்றன. இவற்றை மாநகராட்சி சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Oct 2023 7:32 AM GMT
பூந்தமல்லி அருகே மர்ம காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் பலி

பூந்தமல்லி அருகே மர்ம காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் பலி

பூந்தமல்லி அருகே மர்ம காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் பலியானார்.
18 Oct 2023 7:27 AM GMT
சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் உடற்பயிற்சியாளர் காயம்

சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் உடற்பயிற்சியாளர் காயம்

சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் உடற்பயிற்சியாளர் காயமடைந்தார்.
18 Oct 2023 7:19 AM GMT
சென்னை கிண்டியில் தயார்நிலையில் உள்ளது: இந்தியாவில் முதல் முறையாக முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை

சென்னை கிண்டியில் தயார்நிலையில் உள்ளது: இந்தியாவில் முதல் முறையாக முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை கிண்டியில் முதியோர்களுக்கு சிறப்பு மருத்துவமனை தயார்நிலையில் இருப்பதாகவும், விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
18 Oct 2023 6:35 AM GMT
மண்ணடி வடக்கு கடற்கரை சாலையில் மழைநீர் கால்வாய் கம்பி குத்தி 2 மாற்றுத்திறனாளி பெண்கள் படுகாயம்

மண்ணடி வடக்கு கடற்கரை சாலையில் மழைநீர் கால்வாய் கம்பி குத்தி 2 மாற்றுத்திறனாளி பெண்கள் படுகாயம்

மண்ணடி வடக்கு கடற்கரை சாலையில் சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியின் மீது மொபட் மோதிய விபத்தில் மழைநீர் கால்வாய் கம்பி குத்தி 2 மாற்றுத்திறனாளி பெண்கள் படுகாயமடைந்தனர்.
18 Oct 2023 6:15 AM GMT
புளியந்தோப்பு அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு

புளியந்தோப்பு அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி மகப்பேறு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
18 Oct 2023 5:47 AM GMT