பழைய வண்ணாரப்பேட்டையில் ரவுடி கொலையில் 6 பேர் கைது - தந்தை கொலைக்கு பழிக்குப்பழி வாங்கியதாக வாக்குமூலம்
பழைய வண்ணாரப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தந்தை கொலைக்கு பழிக்குப்பழி வாங்கியதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
23 April 2023 6:56 AM GMTஅத்திமாஞ்சேரி பேட்டையில் இரு பிரிவினரிடையே மோதல்; 6 பேர் கைது
அத்திமாஞ்சேரி பேட்டையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 April 2023 8:43 AM GMTநகைக்கடையை சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்கு
நகைக்கடையை சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
13 April 2023 9:18 PM GMTமதுரவாயலில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட்ட 6 பேர் கைது
மதுரவாயலில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 April 2023 5:48 AM GMTபணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
மோகனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 April 2023 6:45 PM GMTஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட 6 பேர் மீது வழக்கு
வேலூரில் நடந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பான தணிக்கை கூட்டத்தில் ரூ.1¼ லட்சம் சிக்கியது தொடர்பாக ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
28 March 2023 6:22 PM GMTதூத்துக்குடி துறைமுக பகுதியில் 6 வழிச்சாலைக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு - மத்திய மந்திரி கட்காரி
தூத்துக்குடி துறைமுக பகுதியில் 6 வழிச்சாலை திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.
26 March 2023 9:46 PM GMTதூத்துக்குடி மக்களே..! 6 வழிச்சாலை.. வெளிவந்த வந்த புதிய அப்டேட்
தூத்துக்குடி துறைமுகத்துக்கு 6 வழிச்சாலை அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
26 March 2023 6:58 AM GMTஇருதரப்பினர் இடையே மோதல்; 6 பேர் கைது
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 March 2023 6:55 PM GMTகொடுங்கையூரில் ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது - தப்பி ஓட முயன்ற 3 பேருக்கு கை, கால் முறிந்தது
கொடுங்கையூரில் ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடமுயன்றபோது கிேழ விழுந்ததில் 3 பேருக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
11 March 2023 4:06 AM GMTஇலங்கைக்கு படகில் தப்பிச்செல்ல முயன்ற 6 பேர் கைது
வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு திருட்டுத்தனமாக படகில் தப்பிச்செல்ல முயன்ற 6 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
7 March 2023 6:37 PM GMTஇரு தரப்பினர் இடையே மோதல்; 6 பேர் மீது வழக்கு
இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 March 2023 6:48 PM GMT