திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல்மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை

திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல்மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை

திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
18 Jun 2023 6:45 PM GMT