புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும்போது சுவர் இடிந்து விபத்து - உயிரிழப்பு 5 ஆக உயர்வு
புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும்போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
31 March 2024 11:17 AM GMTபஞ்சாப்: கால்வாய் அருகே போலீஸ் டிஎஸ்பி சடலம், குற்றவாளியை 48 மணி நேரத்தில் பிடித்த காவல்துறையினர்
வீட்டில் இறக்கி விடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதாக விசாரணையில் ஆட்டோ டிரைவர் தெரிவித்தார்.
4 Jan 2024 12:57 PM GMTதேனி ராஜவாய்க்காலில் கட்டிட கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் தீவிரம்
தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் கட்டிட கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
21 Oct 2023 9:30 PM GMTவாய்க்காலில் லாரி கவிழ்ந்து விபத்து
திருவோணம் அருகே வாய்க்காலில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
21 Oct 2023 8:26 PM GMTவரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்
கறம்பக்குடியில் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.
10 Oct 2023 6:54 PM GMTகால்வாய் ஓரத்தில் தடுப்புச்சுவர்
ஆனைமலை-உடுமலை சாலையில் ‘தினத்தந்தி’ செய்தியால் கால்வாய் ஓரத்தில் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
8 Oct 2023 8:45 PM GMTஆவடி அருகே கால்வாயில் மூழ்கி இறந்ததாக கருதப்பட்ட வாலிபர் கொலை செய்யப்பட்டது அம்பலம்
ஆவடி அருகே கால்வாயில் மூழ்கி இறந்ததாக கருதப்பட்ட வாலிபர், குடிபோதை தகராறில் அவரது நண்பர்களால் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
6 Oct 2023 8:52 AM GMTசென்னம்பட்டி கால்வாய் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னம்பட்டி கால்வாய் திட்டத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
2 Oct 2023 8:43 PM GMTஸ்ரீபெரும்புதூர் அருகே கால்வாய்க்குள் பாய்ந்த கார் - 3 பேர் உயிர் தப்பினர்
ஸ்ரீபெரும்புதூர் அருகே காய்வாய்க்குள் கார் பாய்ந்தது. இதில் காரில் இருந்த 3 பேர் உயிர் தப்பினர்.
29 Sep 2023 9:19 AM GMTபி.ஏ.பி. கால்வாயில் அனுமதியின்றி குழாய்கள் பதிப்பு
சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி. கால்வாயில் அனுமதியின்றி பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Sep 2023 8:30 PM GMTகல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு
3 நாட்களுக்கு பிறகு கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது
25 Sep 2023 9:36 PM GMTபி.ஏ.பி. பாசன வாய்க்கால்கள் தூர் வாருவதில் சிக்கல்
பி.ஏ.பி. பாசன வாய்க்கால்கள் தூர் வாருவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் பாசன நீர் பெருமளவு வீணாகும் அபாயம் உள்ளது.
2 Sep 2023 1:09 PM GMT