சிறுமிக்கு பாலியல் தொல்லை: கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மீது போக்சோவில் வழக்குப்பதிவு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் முதல் மந்திரி மீது வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 March 2024 3:52 AM GMT25 வயதாகியும் திருமணம் செய்து வைக்க மறுப்பு.. பெற்றோர் மீது போலீசில் புகார் கொடுத்த வாலிபர்
திருமணம் செய்து வைக்காத பெற்றோர் மீது வாலிபர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்த சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.
2 March 2024 3:07 AM GMTநடிகை வித்யா பாலன் பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குகள்
வித்யா பாலன் தனது பெயரில் போலி கணக்குகள் உருவாக்கியுள்ள நபர் மீது போலீசில் புகாரளித்துள்ளார்.
21 Feb 2024 6:32 AM GMTமோசடியில் ஈடுபடுவதாக புகார்: தனியார் நிறுவன அப்ளிகேஷன் முடக்கம்
பொதுமக்களிடம் இருந்து அதிகளவு முதலீடு பெற்றது தொடர்பாக, தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
10 Feb 2024 5:53 PM GMTமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணவர் மீது பொய் புகார்: 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமியை அழைத்து ஐகோர்ட்டு நீதிபதிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
8 Feb 2024 11:20 PM GMTபெண் ஓட்டுநர் கோவை ஷர்மிளா மீது போலீசார் வழக்குப்பதிவு
பஸ் ஓட்டுநராக இருந்த ஷர்மிளா சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைந்தார்.
7 Feb 2024 5:49 AM GMTநடிகை நயன்தாரா மீது மேலும் ஒரு புகார்
அன்னபூரணி திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு உள்ளது என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2024 1:55 AM GMTசேரி மொழியில் பேச முடியாது என்று பதிவிட்ட விவகாரம்: குஷ்புவுக்கு எதிராக விசிக புகார்
நடிகை குஷ்புவுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2023 7:38 AM GMTசென்னை: குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
14 Nov 2023 12:27 PM GMTஅரசு போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கம் தொடர்பான புகார்கள் தெரிவிக்க புதிய உதவி மைய எண் அறிமுகம்
பொதுமக்கள் மற்றும் பயணிகள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக கட்டணமில்லா மூன்று இலக்க உதவி மைய எண் 149 அறிமுகப்படுத்தப்படுகிறது.
9 Nov 2023 1:17 PM GMTஆம்னி பேருந்துகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
பெருங்களத்தூர் வழியே ஆம்னி பேருந்துகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2023 5:50 AM GMTகணவர் மீது பகீர் குற்றச்சாட்டு: டி.ஜி.பி.யிடம் புகார் அளித்த முன்னாள் அமைச்சர்
தன்னுடைய கணவர் கொலை மிரட்டல் விடுப்பதாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்திர பிரியங்கா டி.ஜி.பியிடம் புகார் அளித்துள்ளார்.
7 Nov 2023 1:10 AM GMT