பராமரிப்பு பணிகள் மும்முரம்: கரூர் உழவர்சந்தை குளத்துபாளையத்தில் செயல்படும்-அதிகாரிகள் தகவல்
கரூர் உழவர்சந்தையில் பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை வெங்கமேடு குளத்துபாளையத்தில் உழவர்சந்தை செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 Jun 2023 6:28 PM GMTநாமக்கல் உழவர் சந்தையில் 26 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.10 லட்சத்துக்கு விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 26 டன் காய்கறிகள் மற்றும் பழவகைகள் ரூ.10 லட்சத்து 11 ஆயிரத்திற்கு விற்பனையானது.
4 Jun 2023 6:45 PM GMTரூ.9¼ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 24½ டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.9 லட்சத்து 27 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
28 May 2023 6:45 PM GMTரூ.9 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 25¼ டன் காய்கறி மற்றும் பழங்கள் சுமார் ரூ.9 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
14 May 2023 6:45 PM GMTகரூர் உழவர் சந்தையில் பராமரிப்பு பணிகள்
கரூர் உழவர் சந்தையில் ரூ.48 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
13 May 2023 7:18 PM GMTரூ.8.33 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 24½ டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
30 April 2023 6:45 PM GMTரூ.9½ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று ரூ.9½ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை ஆனது.
2 April 2023 6:45 PM GMTபுதுக்கோட்டையில் மாலை நேர உழவர் சந்தைக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
புதுக்கோட்டை நகரில் மாலை நேர உழவர் சந்தைக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2 Dec 2022 6:46 PM GMTஏழை, எளிய மக்களின் வரவேற்பை பெற்ற கரூர் உழவர் சந்தை
கரூர் உழவர் சந்தை ஏழை, எளிய மக்களின் வரவேற்பை பெற்றது.
25 Oct 2022 6:21 PM GMTமாலை நேர உழவர் சந்தை தொடக்கம்
கரூரில் மாலை நேர உழவர் சந்தை தொடங்கப்பட்டது. இதில் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
16 Aug 2022 7:13 PM GMTகரூர் உழவர் சந்தையில் கடந்த ஜூன் மாதம் ரூ.2¼ கோடிக்கு காய்கறிகள் விற்பனை
கரூர் உழவர் சந்தையில் கடந்த ஜூன் மாதம் ரூ.2¼ கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது என அதிகாரி தகவல் கூறினார்.
30 July 2022 6:29 PM GMTமாலை நேரத்திலும் உழவர் சந்தையை திறக்க நடவடிக்கை
ராணிப்பேட்டையில் மாலை நேரத்திலும் உழவர்சந்தையை திறந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
22 July 2022 6:52 PM GMT