வாடிக்கையாளர்கள் போல நடித்து நகைக்கடையில் கொள்ளை: 4 பேர் கைது

வாடிக்கையாளர்கள் போல நடித்து நகைக்கடையில் கொள்ளை: 4 பேர் கைது

உடுப்பியில் வாடிக்கையாளர்கள் போல நடித்து நகைக்கடைகளில் கொள்ளையடித்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். செல்போன் சிக்னல் மூலம் போலீசில் பிடிபட்டனர்.
17 Nov 2022 4:41 PM GMT