ஆவடி அருகே ஆள் மாறாட்டம் மூலம் ரூ.27 கோடி நிலம் மோசடி - 3 பேர் கைது

ஆவடி அருகே ஆள் மாறாட்டம் மூலம் ரூ.27 கோடி நிலம் மோசடி - 3 பேர் கைது

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ஆள் மாறாட்டம் மூலம் ரூ.27 கோடி நிலம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 March 2023 3:25 AM GMT
பூந்தமல்லி அருகே ஆள் மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலம் மோசடி - ரியல் எஸ்டேட் தரகர் கைது

பூந்தமல்லி அருகே ஆள் மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலம் மோசடி - ரியல் எஸ்டேட் தரகர் கைது

பூந்தமல்லி அருகே ஆள்மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலத்தை மோசடி செய்த ரியல் எஸ்டேட் தரகர் கைது செய்யப்பட்டார்.
3 March 2023 8:50 AM GMT
போலி ஆவணம் தயாரித்து முதியவரிடம் ரூ.54 லட்சம் நிலம் மோசடி - ஒருவர் கைது

போலி ஆவணம் தயாரித்து முதியவரிடம் ரூ.54 லட்சம் நிலம் மோசடி - ஒருவர் கைது

சென்னையை சேர்ந்த முதியவரிடம் போலி ஆவணம் தயாரித்து ரூ.54 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
21 Feb 2023 8:15 AM GMT
ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி - 2 பேர் கைது

ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி - 2 பேர் கைது

ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Feb 2023 8:10 AM GMT
ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.87 லட்சம் நிலம் மோசடி

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.87 லட்சம் நிலம் மோசடி

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.87 லட்சம் நிலத்தை வேறு ஒருவருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
4 Feb 2023 7:59 AM GMT
போலி ஆவணம் தயாரித்து ரூ.45 லட்சம் நிலம் மோசடி - 2 பேர் கைது

போலி ஆவணம் தயாரித்து ரூ.45 லட்சம் நிலம் மோசடி - 2 பேர் கைது

போலி ஆவணம் தயாரித்து ரூ.45 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Jan 2023 6:46 AM GMT
திருமுல்லைவாயல் அருகே போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி நிலம் மோசடி - ஒருவர் கைது

திருமுல்லைவாயல் அருகே போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி நிலம் மோசடி - ஒருவர் கைது

திருமுல்லைவாயல் அருகே போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
22 Dec 2022 7:40 AM GMT
போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நில மோசடி செய்த 3 தரகர்கள் கைது

போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நில மோசடி செய்த 3 தரகர்கள் கைது

பூந்தமல்லி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நில மோசடி செய்த 3 தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
7 Dec 2022 8:25 AM GMT
கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போட்டு நிலம் மோசடி

கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போட்டு நிலம் மோசடி

தேங்காப்பட்டணம் அருகே கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போலியாக போட்டு நிலம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
13 Oct 2022 6:45 PM GMT
போலி ஆவணம் தயாரித்து ரூ.80 லட்சம் நிலம் மோசடி; கணவன், மனைவி கைது - ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

போலி ஆவணம் தயாரித்து ரூ.80 லட்சம் நிலம் மோசடி; கணவன், மனைவி கைது - ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

போலி ஆவணம் தயாரித்து, ரூ.80 லட்சம் நிலம் மோசடி செய்த கணவன், மனைவியை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
21 Sep 2022 9:06 AM GMT