மங்களூருவில் இருந்து துபாய்க்கு 'ஷூ'வுக்குள் மறைத்து கடத்த முயன்ற ரூ.2.60 கோடி வைரம் சிக்கியது
மங்களூருவில் இருந்து துபாய்க்கு ‘ஷூ’வுக்குள் மறைத்து கடத்த முயன்ற ரூ.2.60 கோடி வைரத்தை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அதிரடியாக பிடித்துள்ளனர்.
13 Feb 2023 6:45 PM GMTபுதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர் தாமதமாக வீட்டுக்கு வந்ததால் விபரீத முடிவு
மங்களூருவில் கணவர் தாமதமாக வீட்டுக்கு வந்ததால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
23 Jan 2023 9:58 PM GMTசிறுத்தை தாக்கி மாடு செத்தது
பண்ட்வால் தாலுகாவில் சிறுத்தை தாக்கியதில் மாடு செத்தது. இதையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
17 Jan 2023 6:45 PM GMTடயர் வெடித்து லாரி கவிழ்ந்தது; தமிழக டிரைவர் உயிர் தப்பினார்
மங்களூருவில் இருந்து கேரளாவுக்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றி கொண்டு சென்ற லாரி, டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் தமிழக டிரைவர் உயிர் தப்பினார்.
17 Jan 2023 6:45 PM GMTகல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
14 Jan 2023 6:45 PM GMTஜாமீனில் வெளிவந்து விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது
ஜாமீனில் வெளிவந்து விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது செய்யப்பட்டார்.
14 Jan 2023 6:45 PM GMTமண்ணில் புதைந்து தொழிலாளி பலி
சூரத்கல் அருகே மண்ணில் புதைந்து தொழிலாளி பலியானார். மற்றொருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
14 Jan 2023 6:45 PM GMTகஞ்சா பயன்படுத்திய விவகாரம்; மேலும் 2 மருத்துவ மாணவர்கள் சிக்கினர்
கஞ்சா பயன்படுத்திய விவகாரத்தில் மேலும் 2 மருத்துவ மாணவர்கள் சிக்கினர்.
13 Jan 2023 6:45 PM GMTபயங்கரவாதி ஷாரிக்கிற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தேவை இல்லை
மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தீக்காயம் அடைந்த பயங்கரவாதி ஷாரிக்கிற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய தேவை இல்லை என்று விக்டோரியா ஆஸ்பத்திரி டாக்டர் கூறியுள்ளார்.
21 Dec 2022 6:45 PM GMTமங்களூரு பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவ அமைப்பினர் போராட்டம்
மதிப்பெண் பட்டியல் வழங்க காலதாமதம் ஆனதால் மங்களூரு பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் அவர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Dec 2022 6:45 PM GMTஅய்யப்ப பக்தர்களுடன் 300 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்த நாய்
சபரிமலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ள நிலையில் அய்யப்ப பக்தர்களுடன் 300 கிலோ மீட்டர் தூரம் நாய் ஒன்று நடந்து வந்துள்ளது. அது தங்களை பாதுகாப்பதாக பக்தர்கள் உருக்கமுடன் தெரிவித்தனர்.
30 Nov 2022 6:45 PM GMTமங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு
மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு ஆவணங்களை முறைப்படி என்.ஐ.ஏ.விடம் கர்நாடக போலீசார் ஒப்படைத்தனர்.
30 Nov 2022 6:45 PM GMT