மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு
மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு ஆவணங்களை முறைப்படி என்.ஐ.ஏ.விடம் கர்நாடக போலீசார் ஒப்படைத்தனர்.
30 Nov 2022 6:45 PM GMTபயங்கரவாதி ஷாரிக்கை கொல்ல சதித்திட்டம்
மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்ட பயங்கரவாதி ஷாரிக்கை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர் சிகிச்சை பெற்று வரும் பாதர் முல்லர் ஆஸ்பத்திரியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
28 Nov 2022 6:45 PM GMTமங்களூரு துறைமுகத்துக்கு கொரோனா பரவலுக்கு பிறகு வந்த முதல் வெளிநாட்டு சுற்றுலா கப்பல்
கொரோனா பரவலுக்கு பிறகு மங்களூரு துறைமுகத்துக்கு நேற்று முதல்முறையாக வெளிநாட்டு சொகுசு கப்பல் வந்தது. அந்த கப்பலில் வந்த சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
28 Nov 2022 6:45 PM GMTமங்களூருவில் ஆட்டோவில் வெடித்தது குக்கர் குண்டு
மங்களூருவில் ஆட்டோவில் வெடித்தது குக்கர் குண்டு என்பதும், இது பயங்கரவாத செயல் என்ற போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியின் அடையாளமும் தெரியவந்துள்ளது.
20 Nov 2022 6:45 PM GMTமைசூருவில் பயங்கரவாதி தங்கியிருந்த வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை
மைசூருவில், பயங்கரவாதி தங்கியிருந்த வீட்டில் போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Nov 2022 6:45 PM GMTபயங்கரவாதி ஷாரிக் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்
மங்களூருவில் குண்டுவெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதி ஷாரிக் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
20 Nov 2022 6:45 PM GMTபயங்கரவாதி வைத்திருந்த ஆதார் கார்டின் சொந்தக்காரர் ரெயில்வே ஊழியர்
பயங்கரவாதி வைத்திருந்த ஆதார் கார்டின் சொந்தக்காரர் ரெயில்வே ஊழியர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. அவர் ஆதார் கார்டை 6 மாதங்களுக்கு முன்பே தவறவிட்டதாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
20 Nov 2022 6:45 PM GMTமங்களூருவில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்
மங்களூருவில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது.
2 Oct 2022 7:00 PM GMTபிரதமர் மோடி 2-ந் தேதி மங்களூரு வருகை
வருகிற 2-ந் தேதி, மங்களூரு வருகை தரும் பிரதமர் மோடி ரூ.3,800 கோடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
30 Aug 2022 8:59 PM GMTமங்களூரு விமான நிலையத்தில் பயணிகள் மேம்பாட்டு கட்டணம் உயர்வு
மங்களூரு விமான நிலையத்தில் பயணிகள் மேம்பாட்டு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
22 Aug 2022 4:21 PM GMTகைதானவர்களிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?; போலீசாருக்கு, முன்னாள் மந்திரி யு.டி.காதர் கேள்வி
முகமது பாசில், மசூத் கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி யு.டி.காதர் போலீசாருக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
17 Aug 2022 4:20 PM GMTகடலோர, மலைநாடு மாவட்டங்களில் கனமழை: வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தட்சிண கன்னடா மற்றும் குடகு மாவட்டத்தில் பெய்த கனமழையில் மண் சரிவு மற்றும் வீடுகளுக்கு வெள்ளம் புகுந்தது. குடகில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
4 Aug 2022 8:59 PM GMT