3 மாதங்களில் பணம் இரட்டிப்பு... ஆசை காட்டி 5 ஆயிரம் பேரிடம் ரூ.2 ஆயிரம் கோடி பணமோசடி
மத்திய பிரதேசத்தில் 3 மாதங்களில் பணம் இரட்டிப்பாக தரப்படும் என ஆசை காட்டி, 5 ஆயிரம் பேரிடம் ரூ.2 ஆயிரம் கோடி வரை பணமோசடி நடந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது
8 May 2023 1:08 PM GMTபோலீஸ் உயர் அதிகாரி என்று கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது
சென்னை வளசரவாக்கம் அருகே போலீஸ் உயர் அதிகாரி என்று கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
30 April 2023 6:17 AM GMTகாஞ்சீபுரத்தில் கூடுதல் லாபம் தருவதாக ரூ.22 கோடி பணமோசடி; 2 போலீசார் குடும்பத்தினருடன் கைது
காஞ்சீபுரத்தில் போலீசார் மற்றும் பொதுமக்களிடம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட 2 போலீசார் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டனர்.
3 April 2023 6:20 AM GMTதிருவொற்றியூரில் பெண்களிடம் நிதி நிறுவன ஊழியர் மோசடி
திருவொற்றியூரில் பெண்களிடம் பணமோசடியில் ஈடுப்பட்ட நிதி நிறுவன ஊழியர் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
26 March 2023 4:43 AM GMTஇன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி. உருவாக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெயரில் பணமோசடி - போலீசார் அதிர்ச்சி
இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி. மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெயரில் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.
7 March 2023 8:20 AM GMTஅரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: தலைமைச் செயலக அலுவலர் கைது
இதில் தரகராக செயல்பட்ட விஜய் என்பவரையும் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
4 March 2023 3:28 AM GMTடெல்லியில் 28 தமிழர்களிடம் ரூ.2.5 கோடி மோசடி; வேலை என்ற பெயரில் ரெயில்களை எண்ண விட்ட அவலம்
டெல்லியில் வேலை தருகிறோம் என கூறி ரெயில்கள், பெட்டிகளை எண்ண விட்டதுடன் தமிழர்களிடம் ரூ.2.5 கோடி வரை பணமோசடியும் நடந்துள்ளது.
20 Dec 2022 9:21 AM GMTதனியார் நிதி நிறுவனங்களைக் கண்காணித்து முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
தனியார் நிதி நிறுவனங்களைக் கண்காணித்து முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
28 Nov 2022 8:54 AM GMTடெல்லியில் நூதன திருட்டு: மதுபானங்களை வீட்டிற்கே 'டெலிவரி' செய்வதாக மோசடி செய்தவர் கைது
டெல்லியில் மதுபானங்களை வீட்டிற்கே ‘டெலிவரி’ செய்வதாக கூறி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
11 Sep 2022 8:25 PM GMTஆதார் பூனாவல்லா பெயரில் சீரம் அமைப்பிடம் மர்ம நபர்கள் ரூ.1 கோடி பணமோசடி
சீரம் இந்தியா அமைப்பின் தலைவர் ஆதார் பூனாவல்லா பெயரில் அந்நிறுவனத்திடம் மர்ம நபர்கள் ரூ.1 கோடி பணமோசடி செய்துள்ளனர்.
11 Sep 2022 1:55 AM GMTஅரசியல் கட்சிகளின் பணமோசடி; வருமான வரி துறை நாடு முழுவதும் அதிரடி சோதனை
அரசியல் கட்சிகளின் வரி ஏய்ப்பு, போலியான நன்கொடை உள்ளிட்ட பணமோசடி பற்றி நாடு முழுவதும் வருமான வரி துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
7 Sep 2022 8:59 AM GMT20 பேரிடம் பணமோசடி செய்த ஊழியர் கைது
மும்பை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் பணமோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
12 Aug 2022 2:16 PM GMT