வாலிபரால் தாக்கப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர் சாவு

வாலிபரால் தாக்கப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர் சாவு

ஆரல்வாய்மொழி அருகே தார்பாய் மாயமானதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தாக்கிய கோழிப்பண்ணை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
21 Feb 2023 6:45 PM GMT