கனகம்மாசத்திரம் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு
கனகம்மாசத்திரம் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சிசிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
18 May 2023 3:45 PM GMTபூட்டிய வீட்டில் தனியார் நிறுவன ஊழியர் பிணமாக மீட்பு - கொலையா? போலீசார் விசாரணை
காஞ்சீபுரத்தில் பூட்டிய வீட்டில் தனியார் நிறுவன ஊழியர் பிணமாக மீட்டப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 May 2023 9:30 AM GMTமோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி - குழந்தை உள்பட இருவர் படுகாயம்
திருத்தணியில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார். உடன் வந்த குழந்தை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
4 May 2023 9:38 AM GMTஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.1½ கோடி நிலம் மோசடி - தனியார் நிறுவன ஊழியர் கைது
ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி நிலம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
29 April 2023 7:22 AM GMTபூந்தமல்லி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு - மனைவி, மகள் உள்பட 4 பேர் காயம்
பூந்தமல்லி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார். அவருடைய மனைவி, மகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
19 April 2023 5:55 AM GMTதண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
மீஞ்சூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் ரெயில் தண்டவாளத்தை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றபோது ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
2 April 2023 8:56 AM GMTமுகத்தில் 'மிளகு ஸ்பிரே' அடித்து துணிகரம்: தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி - நண்பர் உள்பட 3 பேர் கைது
தனியார் நிறுவன ஊழியரின் முகத்தில் ‘மிளகு ஸ்பிரே’ அடித்து ரூ.50 லட்சத்தை பறித்துச்சென்ற நண்பர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 March 2023 9:15 AM GMTமீண்டும், மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்து தொல்லை... தனியார் கம்பெனி ஊழியரை கொலை செய்தது பற்றி காதலி...
சென்னை பெரியமேடு லாட்ஜில் தனியார் கம்பெனி ஊழியரை கொலை செய்தது தொடர்பாக, அவரது காதலி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் மீண்டும், மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்து தொல்லை கொடுத்ததால் கொன்றதாக கூறியுள்ளார்.
11 March 2023 4:45 AM GMTதனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
திருநின்றவூரில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 March 2023 8:47 AM GMTகனகம்மாசத்திரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல் - 4 பேர் மீது வழக்கு
கனகம்மாசத்திரம் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
26 Feb 2023 7:52 AM GMTசெங்குன்றம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை - கோவில் குளத்தில் உடல் வீச்சு
தனியார் நிறுவன ஊழியரை வெட்டிக்கொலை செய்து, உடலை கோவில் குளத்தில் வீசிச்சென்ற சம்பவம் செங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
24 Feb 2023 8:26 AM GMTதனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூரில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
1 Feb 2023 8:42 AM GMT