தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை
தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
26 Oct 2023 7:15 PM GMTபோரால் பாதிக்கப்பட்ட காசாவிற்கு மருத்துவ, நிவாரண உதவிகளை அனுப்பியது இந்தியா
போரால் பாதிக்கப்பட்ட காசாவிற்கு இந்திய அரசு சார்பில் மருத்துவ, நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
22 Oct 2023 10:08 AM GMTமக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகளில் ரூ.16 லட்சம் நிவாரணம்
புதுவையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகளில் ரூ.16 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
21 Oct 2023 1:31 PM GMT6 பேர் பலியான கிராமத்தில் சாலை மறியல்
சிவகாசி அருகே நடந்த பட்டாசு விபத்தில் 6 பேர் பலியான கிராமத்தில் நேற்று சாலைமறியல் நடந்தது. நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்தனர்.
19 Oct 2023 12:34 AM GMTவெடி விபத்தில் இறந்த 14 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்
வெடி விபத்தில் இறந்த 14 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
17 Oct 2023 8:36 PM GMTவெடி விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு நிவாரணம்
வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
13 Oct 2023 8:06 PM GMTபட்டாசு ஆலையில் வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்
பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
12 Oct 2023 8:26 PM GMTமீனவர்களுக்கு ரூ.1.15 கோடி நிவாரணம்
மீனவர்களுக்கு ரூ.1.15 கோடி நிவாரணம் மற்றும் 500 விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
11 Oct 2023 4:18 PM GMTவிரகாலூர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கல்
விரகாலூர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாவட்ட கலெக்டர் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கினார்.
10 Oct 2023 6:36 PM GMTபி.ஏ.பி. பாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்
தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதால், பி.ஏ.பி. பாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
9 Oct 2023 8:15 PM GMTபீகாரில் ஒரே நாளில் 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு; குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
8 Oct 2023 10:58 AM GMTதண்ணீர் இன்றி 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்
கோட்டூர் அருகே தண்ணீர் இன்றி 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Oct 2023 6:45 PM GMT