பண்ருட்டி நகராட்சியில், பணியில் இருந்து நீக்கியதை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

பண்ருட்டி நகராட்சியில், பணியில் இருந்து நீக்கியதை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

பண்ருட்டி நகராட்சியில் பணியில் இருந்து நீக்கியதை கண்டித்து, ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Jun 2023 6:45 PM GMT