கல்விக்கு அதிபதியான கலைமகள் வழிபாடு (4-10-2022 சரஸ்வதி பூஜை)
வெண் தாமரையில் கையில் வீணையை ஏந்தியபடி அமர்ந்திருக்கும் சரஸ்வதி தேவியை, கல்விக்கு அதிபதியாக போற்றி வணங்குகிறோம். வாக்குக்கு தேவதையாகவும், கலைகளுக்கு உரியவளாகவும் இந்த தேவி போற்றப்படுகிறாள். எனவே கல்வியில் சிறந்து விளங்க அனைவரும் கலைவாணியை துதிக்கிறோம். நவராத்திரியின் ஒன்பது நாள் பூஜையில் கடைசி மூன்று நாட்கள் கலைவாணிக்குரியதாகும். அந்த வகையில் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை ‘ஆயுத பூஜை’ என்றும் சொல்வார்கள்.
27 Sep 2022 3:34 AM GMTவாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
20 Sep 2022 3:31 AM GMTமரத்தால் உருவான பிரமாண்ட ஆலயம்
தாய்லாந்து நாட்டில் பட்டாயா என்ற இடத்தில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது, ஆன்மிகமும், கலைநயமும் கலந்த ஒரு ஆலயம். இதனை அங்குள்ளவர்கள் சான்சுவரி ஆப் ட்ருத் (sanctuary of truth) என்று அழைக்கிறார்கள். அதாவது, ‘சத்தியத்தின் சரணாலயம்’ என்பது இதன் பொருள். இந்த சத்திய சரணாலயமானது, கோவில் மற்றும் அரண்மனையின் கலப்பில் கட்டப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க மரத்தால் மட்டுமே கட்டப்பட்ட பிரமாண்டமான, வித்தியாசமான கட்டிடமாகவும் இது திகழ்கிறது.
20 Sep 2022 3:29 AM GMTவாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
13 Sep 2022 1:48 AM GMTஆச்சரியம் தரும் உயர்வு நிச்சயம்..
மனிதர்கள் தங்களுடன் இருப்பவர்களை அவர்களின் அதிகாரம், அழகு, பணம், பதவி, அந்தஸ்து போன்றவற்றின் அடிப்படையில் தரம் பிரித்துப் பார்க்கிறார்கள். அதற்கு ஏற்றபடியே அவர்கள் மற்றவர்களுக்கு அளிக்கும் அன்பும், மரியாதையும் அமைகிறது.
6 Sep 2022 8:00 AM GMTவாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
6 Sep 2022 7:20 AM GMTமகாபலியை வரவேற்கும் ஓணம் திருநாள் - 8-9-2022 ஓணம் பண்டிகை
கேரள மக்கள் எந்தவிதமான மத பாகுபாடும் பார்க்காமல் கொண்டாடும் பண்டிகையில், ‘ஓணம் பண்டிகை’ முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்பட்டாலும், வாமனராக வந்த மகாவிஷ்ணு, மகாபாலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் கேட்டு அவரது ஆணவத்தை அடக்கிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாகவே இந்த ஓணம் பண்டிகை பார்க்கப்படுகிறது.
6 Sep 2022 7:16 AM GMTமுத்தான வாழ்வு அருளும் முந்தி விநாயகர்
கோயம்புத்தூர் புலியகுளத்தில் அமைந்துள்ளது முந்தி விநாயகர் திருக்கோவில். ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட, பிரமாண்டமான விநாயகரை இங்கே தரிசிக்கலாம்.
30 Aug 2022 2:50 AM GMTவாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
30 Aug 2022 2:23 AM GMTகுழந்தைகள் முதல் பெரியவர் வரை கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி
வேண்டியதை எல்லாம் அளிப்பவர் விநாயகர். தடைகளை நீக்குபவர். அறிவாற்றலை குறிக்கும் கடவுள் விநாயகர். அவரை வழி படுவது மிகவும் எளிமையானது. மஞ்சள் அல்லது சாணத்தை பிடித்து வைத்து வழிபடலாம். எங்கும் நிறைந்த்திருக்கும் அருகம் புல் மற்றும் எருக்கம் பூ அவருக்கு விருப்பமான இலை மற்றும் பூவாகும். எப்போது வேண்டுமானாலும் விநாயகரை வணங்கலாம்.
26 Aug 2022 8:59 AM GMTபிரமிப்பை ஏற்படுத்தும் பாம்பு கோவில்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே அமைந்துள்ளது, நாம்பள்ளி குட்டா என்ற ஊர். இங்கு லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வெமுலவாடாவில் இருந்து கரீம்நகர் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் ஒரு சிறிய குன்றின் மீது இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் வழியில் நாகதேவதைக்கு ஒரு கோவில் இருக்கிறது. பாம்பு வடிவத்தில் அமைந்த ஆலயம் இது. நரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் நுழைவு வாசல் போன்று இந்த நாகர் வடிவ கோவில் உள்ளது.
16 Aug 2022 1:52 AM GMTவாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
16 Aug 2022 1:36 AM GMT