முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க அமைச்சர் பொன்முடி தரப்புகாலஅவகாசம் கோரிக்கை
செம்மண் குவாரி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க அமைச்சர் பொன்முடி தரப்பு வக்கீல்கள் காலஅவகாசம் கேட்டனர். இதையடுத்து இவ்வழக்கு விசாரணை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
9 Oct 2023 6:45 PM GMTசமூகநீதி தமிழகத்தில்தான் இருக்கிறது - கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி
சமூகநீதி தமிழகத்தில்தான் இருக்கிறது என்று கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார்.
5 Oct 2023 4:24 AM GMTசொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு
சொத்துக்குவிப்பு வழக்கில் தான் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்க தடை கோரி அமைச்சர் பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
30 Sep 2023 10:48 PM GMT'திராவிடத்தையும், தி.மு.க.வையும் யாராலும் அழிக்க முடியாது' - அமைச்சர் பொன்முடி
தமிழக மக்கள் நிரந்தரமாக இனி தி.மு.க.விற்கு தான் வாக்களிப்பார்கள் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
17 Sep 2023 12:45 AM GMTஅமைச்சர் பொன்முடி வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை ஐகோர்ட் நிராகரித்துள்ளது.
14 Sep 2023 9:35 AM GMTஅமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி யார்? - ஐகோர்ட்டு எடுத்த அதிரடி முடிவு
அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி யார் என்பது குறித்து அடுத்த வாரம் முடிவெடுப்பதாக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.
7 Sep 2023 1:09 PM GMTஅமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்
ஓய்வு பெற்ற கனிமவளத்துறை துணை இயக்குனர் சுந்தரம் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார்.
2 Sep 2023 1:04 PM GMTசட்டவிரோத பண பரிமாற்றம்: அமைச்சர் பொன்முடி மகன் மீதான வழக்கு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் - விசாரணை 11-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகனும், தி.மு.க. எம்.பி.யுமான கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு சென்னை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.
1 Sep 2023 8:10 PM GMTஅமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு; கனிம வளத்துறை முன்னாள் துணை இயக்குனர் சாட்சியம்
கனிம வளத்துறை முன்னாள் துணை இயக்குனர் கந்தன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
31 Aug 2023 9:14 PM GMTகுழந்தைக்கு ஆரம்பக் கல்விதான் முக்கியம்.. அமைச்சர் பொன்முடி பேச்சு
குழந்தைகள் பசியாற உணவு அருந்தி படிக்கும்போது சிறந்த நிலையை அடைய முடியும் என்று கண்டாச்சிபுரத்தில் அமைச்சர் பொன்முடி பேசினாா்.
25 Aug 2023 6:45 PM GMTஅமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
செம்மன் குவாரி வழக்கு விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி ஆஜரான நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
22 Aug 2023 9:08 AM GMTதமிழ்நாட்டில் இருப்பவர்களை விட வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களுக்குதான் தமிழ் உணர்வு அதிகம் - அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களை விட வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களுக்குதான் தமிழ் உணர்வு அதிகமாக உள்ளது என அமைச்சர் பொன்முடி பேசினார்.
12 Aug 2023 7:02 PM GMT