பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு
ஒரத்தநாடு அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
27 May 2022 7:59 PM GMTபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 10 பேர் கைது
வெவ்வேறு இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 May 2022 5:44 PM GMTதலைமை ஆசிரியை வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை
விழுப்புரத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 10 பவுன் நகை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.
27 May 2022 4:29 PM GMTசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
27 May 2022 2:46 PM GMTநீலகிரியில் ரூ.10 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
நீலகிரியில் 5 நாட்களில் ரூ.10 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது என அதிகாரி தெரிவித்தார்.
27 May 2022 2:14 PM GMTதனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி
ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 May 2022 6:00 PM GMTதந்தை இறந்த நாளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மன உறுதியுடன் எழுதிய மாணவர்
தந்தை இறந்த நாளில் 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் பொதுத்தேர்வை மன உறுதியுடன் எழுதினார்.
25 May 2022 1:39 PM GMTவிளாத்திகுளம் அருகே வியாபாரி வீடுபுகுந்து 10½ பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை
விளாத்திகுளம் அருகே வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 10½ பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் ேதடிவருகின்றனர்.
24 May 2022 1:00 PM GMTகடவுச்சொல்லை திருடி 10 கடைகளுக்கு அனுமதி
தொழிலாளர் துறை அதிகாரியின் கடவுச்சொல்லை திருடி 10 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 May 2022 4:17 PM GMTஆழ்குழாய் கிணறு அமைக்க பெண்ணின் 10 வருட போராட்டம்
ஆழ்குழாய் கிணறு அமைக்க 10 வருடங்களாக முயன்ற பெண்ணின் போராட்டம் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் நடவடிக்கையால் முடிவுக்கு வந்தது.
21 May 2022 5:21 PM GMTநகைக்கடையின் சுவரை துளையிட்டு கொள்ளை: பெண் உள்பட ஜார்கண்டை சேர்ந்த 10 பேர் கைது
பெங்களூருவில், நகைக்கடையின் சுவரை துளையிட்டு தங்கநகைகளை கொள்ளையடித்த வழக்கில் பெண் உள்பட ஜார்கண்டை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.55 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
21 May 2022 5:06 PM GMTசோலையாறு அணை நீர்மட்டம் 10 அடி உயர்வு
வால்பாறையில் தொடர் மழை காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து உள்ளது. கூழாங்கல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
21 May 2022 4:49 PM GMT