சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு
தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.
29 Oct 2022 4:56 AM GMTபீகார் மாநில தலைமைச் செயலாளரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரம் திருட முயற்சி
தலைமைச் செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
25 Oct 2022 9:01 PM GMTசென்னையில், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
10 Oct 2022 4:36 AM GMTகொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட பெண் ஊராட்சி மன்றத் தலைவர்... தலைமைச் செயலாளர் முன்பு கொடியேற்றினார்
ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தத்தை தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று தேசியக்கொடி ஏற்றவைத்தார்.
14 Aug 2022 12:34 PM GMTஅரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்குக- தலைமைச் செயலாளர் உத்தரவு
இது தொடர்பான உத்தரவு அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
5 Aug 2022 3:35 AM GMTஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வர நடவடிக்கை - அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வருவதுய் தொடர்பாக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.
30 July 2022 9:38 PM GMTஅனைத்து துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதம் - ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது தமிழக அரசு
அனைத்து துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதத்தின் நகலை தமிழக அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
7 July 2022 6:05 AM GMT'கல்லூரி கனவு' நிகழ்ச்சி தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களுடன் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
24 Jun 2022 5:59 PM GMTதூய்மைப் பணியாளர்கள் இளைப்பாற இடவசதி - மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
தூய்மைப் பணியாளர்கள் இளைப்பாற இடவசதி ஏற்படுத்தி கொடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
21 Jun 2022 10:29 PM GMT