சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு


சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு
x

தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னையில் மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க உள்ளது. எனவே பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதால் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சியின் பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். அப்போது, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தலைமை செயலாளர் கேட்டறிந்தார்.


Next Story