பஞ்ச சபைகளைப் போல் அமைந்த பளிங்கு சபை

பஞ்ச சபைகளைப் போல் அமைந்த 'பளிங்கு சபை'

நடராஜர் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது சிதம்பரம் தான். இத்தல நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனித் திருமஞ்சனமும், மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் சிறப்பு வாய்ந்தவை.
17 Oct 2023 10:00 AM GMT
வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் ஆனந்த நடராஜருக்கு சிறப்பு பூஜை

வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் ஆனந்த நடராஜருக்கு சிறப்பு பூஜை

வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் ஆனந்த நடராஜருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
28 Sep 2023 7:29 PM GMT
நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

புரட்டாசி மாத சதுர்தசி திதியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
28 Sep 2023 7:27 PM GMT
விவசாயத்தை செழிப்பாக்கும் ஆனி திருமஞ்சனம்

விவசாயத்தை செழிப்பாக்கும் ஆனி திருமஞ்சனம்

உலகை தன் உள்ளங்காலில் சுழல வைக்கும் தத்துவத்தை உணர்த்தும் ஒப்பற்ற உருவமாக நடராஜர் இருக்கிறார். சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் இவர் முக்கியமானவா்.
30 Jun 2023 2:25 PM GMT
சிறப்பு அலங்காரத்தில் நடராஜர்

சிறப்பு அலங்காரத்தில் நடராஜர்

சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
8 Oct 2022 6:45 PM GMT
நடராஜர் கோவில் கனகசபையில் ஏறி திருவாசகம் பாடிய பக்தர்கள்

நடராஜர் கோவில் கனகசபையில் ஏறி திருவாசகம் பாடிய பக்தர்கள்

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் சிவபக்தர்கள் ஏறி தேவாரம், திருவாசகம் பாடினர்.
22 Jun 2022 6:14 PM GMT
சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசே ஏற்று நடத்த வேண்டும்

சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசே ஏற்று நடத்த வேண்டும்

சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை குழுவிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
20 Jun 2022 5:22 PM GMT