8 பேரை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்த திருநங்கை-போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

8 பேரை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்த திருநங்கை-போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

வளநாடு அருகே கைது செய்யப்பட்ட திருநங்கை 8 பேரை திருமணம் செய்து பணம், நகையை மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
28 Sep 2022 8:02 PM GMT
6 பேரை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்த பெண்

6 பேரை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்த பெண்

6 பேரை மணந்து நகை, பணம் மோசடி செய்து 7-வது திருமணத்துக்கு முயன்ற கல்யாணராணி, புரோக்கர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 Sep 2022 8:32 PM GMT
6 பேரை மணந்து நகை, பணம் மோசடி... 7-வது திருமணத்துக்கு முயன்ற கல்யாண ராணி அதிரடி கைது-மேலும் 3 பேர் சிக்கினர்

6 பேரை மணந்து நகை, பணம் மோசடி... 7-வது திருமணத்துக்கு முயன்ற கல்யாண ராணி அதிரடி கைது-மேலும் 3 பேர் சிக்கினர்

6 பேரை மணந்து நகை, பணம் மோசடி செய்து 7-வது திருமணத்துக்கு முயன்ற கல்யாணராணி, புரோக்கர் உள்பட 4 பேர் பரமத்திவேலூர் அருகே கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 Sep 2022 7:00 PM GMT
பெரவள்ளூரில் ரெயில்வே பெண் என்ஜினீயரின் கிரெடிட் கார்டில் ரூ.60 ஆயிரம் மோசடி

பெரவள்ளூரில் ரெயில்வே பெண் என்ஜினீயரின் 'கிரெடிட் கார்டில்' ரூ.60 ஆயிரம் மோசடி

பெரவள்ளூரில் ரெயில்வே பெண் என்ஜினீயரின் ‘கிரெடிட் கார்டில்’ ரூ.60 ஆயிரம் மோசடியில் ஈடுப்பட்ட மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர் வருகின்றனர்.
9 Sep 2022 8:16 AM GMT
ஜிப்மர் பெண் ஊழியரிடம் நகை, பணம் மோசடி

ஜிப்மர் பெண் ஊழியரிடம் நகை, பணம் மோசடி

திருமணம் செய்வதாக கூறி ஜிப்மர் பெண் ஊழியரிடம் நெருங்கி பழகி, நகை, பணம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
28 July 2022 6:31 PM GMT
சிதம்பரம் அருகே வீட்டுமனைப்பிரிவு விற்பனை செய்வதாக கூறி  மாத தவணையில் பணம் பெற்று கோடிகணக்கான ரூபாய் மோசடி  பாதிக்கப்பட்டவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை

சிதம்பரம் அருகே வீட்டுமனைப்பிரிவு விற்பனை செய்வதாக கூறி மாத தவணையில் பணம் பெற்று கோடிகணக்கான ரூபாய் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை

சிதம்பரம் அருகே வீட்டுமனைப்பிரிவு விற்பனை செய்வதாக கூறி மாத தவணையில் பணம் பெற்று கோடிகணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
7 July 2022 5:45 PM GMT
தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி  கடலூர் என்ஜினீயரிடம் ரூ.3½ லட்சம் மோசடி  மனிதவள மேம்பாட்டு அதிகாரி என்று கூறி ஏமாற்றியவர் மீது வழக்கு

தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கடலூர் என்ஜினீயரிடம் ரூ.3½ லட்சம் மோசடி மனிதவள மேம்பாட்டு அதிகாரி என்று கூறி ஏமாற்றியவர் மீது வழக்கு

கோவை தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, கடலூர் என்ஜினீயரிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்ததோடு, மனித வள மேம்பாட்டு அதிகாரி என்று கூறி ஏமாற்றிய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
14 Jun 2022 5:41 PM GMT
திண்டிவனம் அருகே வேலை தருவதாக கூறி வாலிபரிடம் பணம் மோசடி

திண்டிவனம் அருகே வேலை தருவதாக கூறி வாலிபரிடம் பணம் மோசடி

திண்டிவனம் அருகே வேலை தருவதாக கூறி வாலிபரிடம் பண மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.
8 Jun 2022 4:34 PM GMT
யூடியூப் மூலம் பணம் வசூலித்து மோசடி: கைதான வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

'யூடியூப்' மூலம் பணம் வசூலித்து மோசடி: கைதான வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

கோவில் பெயரை பயன்படுத்தி ‘யூடியூப்’ மூலம் பணம் வசூலித்து மோசடி செய்து கைதான வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை பூந்தமல்லி கோர்ட் தள்ளுபடி செய்தது.
3 Jun 2022 7:20 AM GMT
புதையல் இருப்பதாக கூறி தம்பதியிடம் பணம் மோசடி; 3 பேர் கைது

புதையல் இருப்பதாக கூறி தம்பதியிடம் பணம் மோசடி; 3 பேர் கைது

புதுக்கோட்டை அருகே புதையல் இருப்பதாகக்கூறி தம்பதியிடம் பணம் மோசடி செய்த திருச்சியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 May 2022 6:48 PM GMT