பராமரிப்பின்றி காணப்படும் புறக்காவல் நிலையம்

பராமரிப்பின்றி காணப்படும் புறக்காவல் நிலையம்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மேல கோபுர வாசலில் பராமரிப்பின்றி காணப்படும் புறக்காவல் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Aug 2023 6:45 PM GMT
கீழடியில் ரூ.25 லட்சத்தில் புறக்காவல் நிலையம் கட்டும் பணி

கீழடியில் ரூ.25 லட்சத்தில் புறக்காவல் நிலையம் கட்டும் பணி

கீழடியில் புறக்காவல் நிலையம் கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
9 July 2023 6:45 PM GMT
நாகை புதிய கடற்கரையில் புறக்காவல் நிலையம்  அமைக்கப்படுமா?

நாகை புதிய கடற்கரையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா?

நாகை புதிய கடற்கரையில் நாளுக்குநாள் சமூகவிரோதிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளதால், அங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
18 April 2023 6:45 PM GMT
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறக்காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம்

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறக்காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம்

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்பட உள்ளது.
25 Feb 2023 6:30 PM GMT
பயன்பாட்டுக்கு வராத புறக்காவல் நிலையம்

பயன்பாட்டுக்கு வராத புறக்காவல் நிலையம்

இடையக்கோட்டை அருகே பயன்பாட்டுக்கு வராமல் புறக்காவல்நிலையம் உள்ளது.
22 Dec 2022 7:00 PM GMT
புதுக்கோட்டை கீழராஜ வீதியில் புறக்காவல் நிலையம் திறப்பு

புதுக்கோட்டை கீழராஜ வீதியில் புறக்காவல் நிலையம் திறப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
21 Oct 2022 6:24 PM GMT
விராலிமலையில் மீண்டும் புறக்காவல் நிலையம் செயல்படுமா?

விராலிமலையில் மீண்டும் புறக்காவல் நிலையம் செயல்படுமா?

விராலிமலையில் குற்றச்சம்பவங்களை தடுக்க புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுத்த பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
8 Oct 2022 7:00 PM GMT