மேல்மருவத்தூர் அருகே மரத்தில் கார் மோதி என்ஜினீயர் பலி

மேல்மருவத்தூர் அருகே மரத்தில் கார் மோதி என்ஜினீயர் பலி

மேல்மருவத்தூர் அருகே மரத்தில் கார் மோதியதில் என்ஜினீயர் பலியானார்.
8 March 2023 9:15 AM GMT
சென்னையில் மரம் விழுந்து மாற்றுத்திறனாளி பெண் பலி - ஆட்டோவில் சென்றபோது பரிதாபம்

சென்னையில் மரம் விழுந்து மாற்றுத்திறனாளி பெண் பலி - ஆட்டோவில் சென்றபோது பரிதாபம்

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மரம் விழுந்ததில் மாற்றுத்திறனாளி பெண் பலியானார்.
5 March 2023 8:39 AM GMT
உயிர்பலி வாங்க காத்திருக்கும் பட்டுப்போன மரம்

உயிர்பலி வாங்க காத்திருக்கும் பட்டுப்போன மரம்

குளித்தலையில் இருந்து மணத்தட்டை செல்லும் வழியில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் பட்டுப்போன மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Nov 2022 6:51 PM GMT
பண்ருட்டியில் வீடு மீது முறிந்து விழுந்த மரம்

பண்ருட்டியில் வீடு மீது முறிந்து விழுந்த மரம்

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பண்ருட்டியில் வீடு மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிர்தப்பினார்கள்.
8 Nov 2022 7:10 PM GMT
150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் தீப்பிடித்து எரிந்தது

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் தீப்பிடித்து எரிந்தது

செஞ்சி அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் தீப்பிடித்து எரிந்தது
25 Oct 2022 6:45 PM GMT
பசுமையை இழந்து வரும் பெங்களூரு: வளர்ச்சி பணிகளுக்காக மரங்களை வெட்டுவதா?- பொதுமக்கள் எதிர்ப்பு

பசுமையை இழந்து வரும் பெங்களூரு: வளர்ச்சி பணிகளுக்காக மரங்களை வெட்டுவதா?- பொதுமக்கள் எதிர்ப்பு

வளர்ச்சி பணிக்காக மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதால் பெங்களூரு தனது பசுமை பகுதியை இழந்து வருகிறது. இதனால் மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
10 Oct 2022 8:42 PM GMT
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது; மரம் வேரோடு சாய்ந்தது

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது; மரம் வேரோடு சாய்ந்தது

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது; மரம் வேரோடு சாய்ந்தது
26 Sep 2022 7:50 PM GMT
மரத்தால் உருவான பிரமாண்ட ஆலயம்

மரத்தால் உருவான பிரமாண்ட ஆலயம்

தாய்லாந்து நாட்டில் பட்டாயா என்ற இடத்தில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது, ஆன்மிகமும், கலைநயமும் கலந்த ஒரு ஆலயம். இதனை அங்குள்ளவர்கள் சான்சுவரி ஆப் ட்ருத் (sanctuary of truth) என்று அழைக்கிறார்கள். அதாவது, ‘சத்தியத்தின் சரணாலயம்’ என்பது இதன் பொருள். இந்த சத்திய சரணாலயமானது, கோவில் மற்றும் அரண்மனையின் கலப்பில் கட்டப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க மரத்தால் மட்டுமே கட்டப்பட்ட பிரமாண்டமான, வித்தியாசமான கட்டிடமாகவும் இது திகழ்கிறது.
20 Sep 2022 3:29 AM GMT
அதிக மரங்களை வளர்த்து பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்

அதிக மரங்களை வளர்த்து பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்

அதிக மரங்களை வளர்த்து பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 Sep 2022 3:47 PM GMT
மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
8 Sep 2022 6:05 PM GMT
மரத்தில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை - போலீசார் விசாரணை

மரத்தில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை - போலீசார் விசாரணை

மறைமலைநகர் அருகே மரத்தில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Sep 2022 8:56 AM GMT
பறவைகளின் வீடாக இருந்த மரம்... வெட்டி சாய்த்த கொடூரர்கள்... கொத்துக் கொத்தாக இறந்த சோகம்

பறவைகளின் வீடாக இருந்த மரம்... வெட்டி சாய்த்த கொடூரர்கள்... கொத்துக் கொத்தாக இறந்த சோகம்

மலப்புரம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்பட்ட மரத்தால் ஏராளமான பறவைகள் உயிரிழந்தனர்.
2 Sep 2022 11:20 AM GMT