மீன்களை வளர்த்தெடுத்து கடல் இருப்பு செய்யும் திட்டம்: பழவேற்காட்டில் 3 ஆயிரம் மீன்குஞ்சுகளை கடலில் விட்ட மீன்வளத்துறை

மீன்களை வளர்த்தெடுத்து கடல் இருப்பு செய்யும் திட்டம்: பழவேற்காட்டில் 3 ஆயிரம் மீன்குஞ்சுகளை கடலில் விட்ட மீன்வளத்துறை

மீனவர்களின் வாழ்வாதார பாதிப்பில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் மீனவர்கள் நலன் கருதி கடலில் மீன்களை வளர்த்தெடுத்து கடலில் இருப்பு செய்யும் திட்டத்தின் படி 1 லட்சம் மீன் குஞ்சுகளை விட மீன்வளத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
26 Sep 2023 2:40 PM GMT
மீன்வளத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

மீன்வளத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மீன்வளத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
25 Aug 2023 9:22 AM GMT
சென்னை கடற்கரை பகுதியில் 15-ந்தேதி காலை மீன்பிடிக்கத் தடை - மீன்வளத்துறை அறிவிப்பு

சென்னை கடற்கரை பகுதியில் 15-ந்தேதி காலை மீன்பிடிக்கத் தடை - மீன்வளத்துறை அறிவிப்பு

பாதுகாப்பு காரணங்கள் கருதி சென்னை துறைமுகம் முதல் பெசண்ட் நகர் வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2023 12:34 AM GMT
கடலூர் விசைப்படகு மீனவர்கள் ஆந்திர கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் - மீன்வளத்துறை அறிவுறுத்தல்

கடலூர் விசைப்படகு மீனவர்கள் ஆந்திர கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் - மீன்வளத்துறை அறிவுறுத்தல்

கடலூர் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் ஆந்திர கடல் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
22 July 2023 9:51 AM GMT
கால்நடை, மீன்வளத்துறைகள் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

கால்நடை, மீன்வளத்துறைகள் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
9 March 2023 9:50 AM GMT
ராமேஸ்வரத்தில் கடல் அட்டை வைத்திருந்த விசைப்படகு பறிமுதல் - மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

ராமேஸ்வரத்தில் கடல் அட்டை வைத்திருந்த விசைப்படகு பறிமுதல் - மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தடை செய்யப்பட்ட கடல் அட்டையை வைத்திருந்த விசைப்படகை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
27 Aug 2022 10:17 PM GMT
நாகை விசைப்படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

நாகை விசைப்படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
25 May 2022 6:46 AM GMT