இலங்கை தமிழர்களுக்கு 70 வீடுகள்

இலங்கை தமிழர்களுக்கு 70 வீடுகள்

சிவகாசி அருகே உள்ள செவலூரில் இலங்கை தமிழர்களுக்கு 70 வீடுகள் கட்டும் பணியினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
23 Aug 2022 8:16 PM GMT
மியான்மர் அகதிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடா? - மத்திய அரசு விளக்கம்

மியான்மர் அகதிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடா? - மத்திய அரசு விளக்கம்

மியான்மர் அகதிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்தது.
17 Aug 2022 9:07 PM GMT
வீடுகளை இடிக்க வருவதை அறிந்த மூதாட்டி அதிர்ச்சியில் சாவு - ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒத்திவைப்பு

வீடுகளை இடிக்க வருவதை அறிந்த மூதாட்டி அதிர்ச்சியில் சாவு - ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒத்திவைப்பு

தாம்பரம் அருகே வீடுகளை இடிக்க வருவதை அறிந்த மூதாட்டி அதிர்ச்சியில் உயிரிழந்தார். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
11 Aug 2022 3:55 AM GMT
வீடுகள், விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது

வீடுகள், விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது

பந்தலூரில் தொடர் மழையால் வீடுகள், விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. ஊட்டியில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
7 Aug 2022 1:36 PM GMT
காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - பவானியில் 200 வீடுகளை சூழ்ந்த தண்ணீர்...!

காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - பவானியில் 200 வீடுகளை சூழ்ந்த தண்ணீர்...!

பவானி காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.
3 Aug 2022 8:41 AM GMT
வீடுகள், தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது

வீடுகள், தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது

வால்பாறையில் தொடர் கனமழை காரணமாக வீடுகள், தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஒரு வீடு சேதமடைந்தது.
11 July 2022 4:20 PM GMT
அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கியதில் முறைகேடு

அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கியதில் முறைகேடு

உளுந்தூர்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
6 July 2022 7:02 PM GMT
உத்தரபிரதேசத்தில் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு எதிரான மனு - விசாரணையை ஜூலை 13-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

உத்தரபிரதேசத்தில் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு எதிரான மனு - விசாரணையை ஜூலை 13-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

உத்தரபிரதேசத்தில் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு எதிரான மனு தொடர்பான விசாரணையை ஜூலை 13-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்தது.
29 Jun 2022 9:25 PM GMT
வீடுகளை அகற்றும் முடிவை கைவிடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வீடுகளை அகற்றும் முடிவை கைவிடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
10 Jun 2022 12:39 PM GMT
சேதமடைந்த ஆயுதப்படை குடியிருப்பு வீடுகள்

சேதமடைந்த ஆயுதப்படை குடியிருப்பு வீடுகள்

ராமநாதபுரத்தில் சேதமடைந்த ஆயுதப்படை குடியிருப்பு வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
31 May 2022 6:50 PM GMT
கல்லூரி, வீடுகள், தெருக்களில் சாரி என எழுதிய மர்மநபர்கள்;போலீசார் தீவிர விசாரணை

கல்லூரி, வீடுகள், தெருக்களில் 'சாரி' என எழுதிய மர்மநபர்கள்;போலீசார் தீவிர விசாரணை

கல்லூரி, வீடுகள், தெருக்களில் 'சாரி' என எழுதிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 May 2022 5:38 PM GMT