புதுக்கோட்டை : மண்டையூரில் காரை வழிமறித்து 100 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை


புதுக்கோட்டை : மண்டையூரில் காரை வழிமறித்து 100 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 14 Jan 2018 4:15 AM GMT (Updated: 14 Jan 2018 4:15 AM GMT)

புதுக்கோட்டை அருகே உள்ள மண்டையூரில் காரை வழிமறித்து 100 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. #tamilnews | #latesttamilnews

புதுகோட்டை,

புதுக்கோட்டை அருகே உள்ள மண்டையூரில் காரை வழிமறித்து 100 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊரான விராலிமலைக்கு ராஜ்குமார் என்பவர் சென்று கொண்டிருந்தார். 

அப்போது, அவரது காரை வழிமறித்து 4 பேர் கொண்ட கும்பல், வழிப்பறி செய்துள்ளது. கொள்ளையடித்துச்சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  #tamilnews | #latesttamilnews

Next Story