சென்னை போரூரில் ஏ.டி.எம். பணம் ரூ.10 லட்சம் கொள்ளை
தினத்தந்தி 7 Feb 2019 4:05 PM GMT (Updated: 7 Feb 2019 4:05 PM GMT)
Text Sizeசென்னை போரூரில் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப வந்த வாகனத்தில் இருந்து ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னை போரூரில் உள்ள கனரா வங்கியில் பணம் நிரப்புவதற்காக வாகனம் ஒன்று வந்தது. இந்த வாகனத்தில் இருந்த காவலர் மற்றும் ஓட்டுனரை தாக்கி மர்ம நபர்கள் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த பணத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றி மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire