- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி

x
தினத்தந்தி 7 March 2020 11:47 PM GMT (Updated: 2020-03-08T05:17:45+05:30)


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றிபெற்றது.
போட்செப்ட்ஸ்ரூம்,
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போட்செப்ட்ஸ்ரூமில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்தது. தனது முதலாவது சதத்தை அடித்த மார்னஸ் லபுஸ்சேன் 108 ரன்களில் (108 பந்து, 8 பவுண்டரி) போல்டு ஆனார். அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 45.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 258 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்முட்ஸ் (84 ரன்), கைல் வெர்ரினி (50 ரன்), ஹென்ரிச் கிளாசென் (68 ரன்) அரைசதம் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு உடனடியாக புறப்படுகிறது. நாளை டெல்லிக்கு வந்தடையும் தென்ஆப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெனிமான் மலான் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போட்செப்ட்ஸ்ரூமில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்தது. தனது முதலாவது சதத்தை அடித்த மார்னஸ் லபுஸ்சேன் 108 ரன்களில் (108 பந்து, 8 பவுண்டரி) போல்டு ஆனார். அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 45.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 258 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்முட்ஸ் (84 ரன்), கைல் வெர்ரினி (50 ரன்), ஹென்ரிச் கிளாசென் (68 ரன்) அரைசதம் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு உடனடியாக புறப்படுகிறது. நாளை டெல்லிக்கு வந்தடையும் தென்ஆப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெனிமான் மலான் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire