கேப்டவுனை போல தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது - நடிகர் விவேக்
கேப்டவுனை போல தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல்,
கொடைக்கானலில் நடிகர் விவேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரை போல தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது.
விடுமுறை, பிறந்த நாட்களை மாணவர்கள் மரம் நட்டு கொண்டாட வேண்டும். தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர் வார வேண்டும் என்றார்.