எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு - வைரமுத்து டுவிட்

எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-27 12:19 GMT
சென்னை,

கவிஞர் வைரமுத்து  டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

எதிராக வாக்களித்தவர்க்கும்  நம்பிக்கை தருவதே நல்லரசு என்றும்,
அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

நம்பிக்கை கொடுங்கள் - நன்மை விளையும் என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்