முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம் சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம். ரூ. 2 கோடி வழங்கியுள்ளது

Update: 2021-06-19 07:32 GMT
சென்னை,

தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம். ரூ. 2 கோடி வழங்கியுள்ளது கொரோனா  பரவல் காரணமாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு  முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். 

அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில்,  தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடியை லைகா நிறுவனம் வழங்கியுள்ளது. 

மேலும் செய்திகள்