அத்திவரதரிடம் டி.ராஜேந்தர் வேண்டுதல்!

டைரக்டர் டி.ராஜேந்தர் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசித்தார்.

Update: 2019-08-16 06:58 GMT
அத்திவரதரை தரிசித்தா அவர், அத்திவரதரிடம் உருக்கமான ஒரு வேண்டுதலை வைத்தாராம்.

‘‘என் மகன் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும். நல்ல குணமுள்ள பெண் மணமகளாக அமைய வேண்டும்’’ என்பதே டி.ராஜேந்தரின் வேண்டுதல்!

மேலும் செய்திகள்