விருதுநகர் அருகே 120 கிலோ கருந்திரியுடன் ஒருவர் கைது

விருதுநகர் அருகேயுள்ள ஒண்டிப்புலி நாயக்கனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது45). இவர் கருந்திரியினை பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சங்கரலிங்கபுரம் பகுதியில் அவரை ஆமத்தூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வீராச்சாமி கைது செய்து அவரிடமிருந

Update: 2016-12-31 19:21 GMT

விருதுநகர்,

விருதுநகர் அருகேயுள்ள ஒண்டிப்புலி நாயக்கனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது45). இவர் கருந்திரியினை பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சங்கரலிங்கபுரம் பகுதியில் அவரை ஆமத்தூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வீராச்சாமி கைது செய்து அவரிடமிருந்து 120 கிலோ கருந்திரியை பறிமுதல் செய்தார்.

மேலும் செய்திகள்