ஆசிரமத்தை சுத்தம் செய்ய வாலிபருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய வாலிபரை ஆசிரமத்தை சுத்தம் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு வாலிபரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டது. எனினும் அந்த வாலிபரை 3 மாதங்களுக்கு ஞாயிறு தோறும் சோலாப்பூரில் உள்ள பத்மாவதி ஆசிரமத்தை சுத்தம் செய்யவும், கிரித்திகர் சட்ட கல்லூரி நூலகத்திற்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டது.