கஜா புயல் கரையை கடந்தது

கஜா புயல் முழுமையாக கரையை கடந்து விட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.;

Update:2018-11-16 04:04 IST
நாகை வேதாரண்யம் அருகே அதிராமபட்டினத்தில் 111 கி.மீ. வேகத்தில் கஜா புயல் கரையை கடந்தது .

கஜா புயலின் தாக்கம் அடுத்த 6 மணி நேரத்தில் குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்