சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது
ராணிப்பேட்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 55). இவர் வக்கீல் தெரு பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு ரோந்துப் பணிக்கு வந்த போலீசார் அருளை கைது செய்தனர்.