தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

Update: 2019-03-18 22:30 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக செல்லும் கார்கள் மற்றும் லாரிகளை நிறுத்தி ஆவணங்கள் இல்லாமல் பணம் மற்றும் பொருட்கள் எடுத்து செல்கின்றனரா? என தேர்தல் பறக்கும் படை அலுவலர் பவுன்ராஜ் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர். 

மேலும் செய்திகள்