அரியலூர்- பெரம்பலூரில் தலா 3 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர்- பெரம்பலூரில் தலா 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.;
பெரம்பலூர்,
அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று தலா 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் தற்போது 17 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 6 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.