அரியலூர்- பெரம்பலூரில் 7 பேருக்கு கொரோனா
அரியலூர்- பெரம்பலூரில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.;
பெரம்பலூர்,
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் தற்போது 17 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.