மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று

அரியலூரில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.;

Update:2021-02-09 02:21 IST
அரியலூர்:
அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று தலா ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அரியலூர் மாவட்டத்தில் 18 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்