போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி

போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-02-13 19:14 GMT
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமிதரன் மேற்பார்வையில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுபா, ரமேஷ், வளையாபதி, கோவிந்தராஜ் மற்றும் போலீசார் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்