புதிதாக ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

அரியலூரில் புதிதாக ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.;

Update:2021-02-14 23:38 IST
அரியலூர்:
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் 8 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது 7 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்